ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக்கூட்டம் குளியாப்பிட்டியவில் நடைபெற்றது

ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக்கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் குளியாப்பிட்டியவில் இடம்பெற்றது.